துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களால் நாட்டுக்கு ஏற்ப்பட்ப்போகும் ஆபத்து
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொலர் நெருக்கடியானது கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களை விடுவிப்பதில் நீண்டகால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பல்களில் ஆபத்தான சரக்குகளும் உள்ளதாக, இறக்குமதியாளர்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பெயிண்ட் தயாரிப்புக்கான பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த எட்டு வாரங்களாக துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் மிகவும் எரியக்கூடியவை … Continue reading துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களால் நாட்டுக்கு ஏற்ப்பட்ப்போகும் ஆபத்து
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed